இலங்கை இராணுவத்தின் சூழ்ச்சியால் ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல் துறையச் சேர்ந்த புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை இன்று (19.05.2009) உறுதிசெய்துள்ள அவர் மேலதிக விபரங்களை கூற மறுத்துவிட்டார்
Comments
0 Response to 'புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை இன்று (19.05.2009) உறுதிசெய்துள்ளர்'
Post a Comment